2001 - 2010

2001 - 2010

2001
காவேரிப்பட்டினம்

கடந்த 2001ம் வருடம் வீரத்துறவி ராமகோபாலன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் நகரத்திற்கு வருகை புரிந்தார். அச்சமயம் அப்பகுதி மக்களிடையே காவேரிப்பட்டினம் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் உரையாற்றினார் அப்பொழுது காவேரிபட்டினம் அடுத்த வீரபத்ர துர்க்கம் என்ற பிரதான கோட்டைகள் மற்றும் கோயில்கள் கொண்ட பகுதியைச் சேர்ந்த அன்பர் தங்கள் பகுதியில் திப்புசுல்தான் படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்ட பெருமாள் மற்றும் சிவன் கோயில்கள் இருப்பதாகவும்

மேலும் படிக்க

2002
திருப்பூர் 85 பேர் கைது

சிறைக் கம்பிகளை ஏணிப்படிகளாக மாற்றிய இந்து முன்னணி 2002 கலவரவழக்குகள் இந்து முன்னணி பிரம்மாண்ட இயக்கமாக கோவை கோட்டத்தில் உருவெடுப்பதற்க்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துவிட்டது. ஆம்! சுமார் 85 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க

2003
கீதை

2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளிவந்த படத்திற்கு கீதை என்று பெயரிடப்பட்டு இருந்தது. ஹிந்துக்களின் புனித நூலான கீதையை ஒரு மசாலா படத்திற்கு பெயராக வைப்பதை கண்டித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அப்படம் புதியகீதை என மாற்றப்பட்டது. நாகை மாவட்டத்தில் அப்படம் வெளியிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் இந்து முன்னணியினர் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க

2005
யார் தமிழன்- மாநில மாநாடு- திண்டுக்கல்

இந்து முன்னணி தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி திண்டுக்கல்லில் வெள்ளிவிழா மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்துக்கள் சிறுபான்மையினராக ஆகிவிட்டால் தமிழ், தமிழனின் கதி என்ன என்ற ஒரு அதி முக்கியமான கேள்வியை முன்வைத்து மாநாடு டிசம்பர் 4 2005 ஆம் ஆண்டு அன்று நடத்துவதற்குதேதி குறிக்கப்பட்டது .

மேலும் படிக்க

2006
ராணுவ நிலத்தில் தர்கா

2006 இல் மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரி எதிரில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தில் முஸ்லிம்கள் தர்கா கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்க

2007
இராமர் பாலம்

2006 2007-ல் ஜூலைமாதம் மதுரையில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இதில் தென் தமிழகத்தில் இருந்து 40,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க

2008
தர்மபுரி

2008 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஆதனூர்,கிருஷ்ணபுரம் பகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களுக்கு சொந்தமான ஆலய இடத்தை அப்பொழுது ஆட்சியில் இருந்த திமுக, சமத்துவபுரம் கட்ட எந்தவித அறிவிப்புமின்றி அனுமதி அளித்தது.

மேலும் படிக்க

2009
ராணுவ நிலத்தில் தர்கா

2006 இல் மீனம்பாக்கம் ஏ எம் ஜெயின் கல்லூரி எதிரில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தில் முஸ்லிம்கள் தர்கா கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தப்பட்டது.

2010
சமநீதி சம உரிமை சம வாய்ப்பு மாநில மாநாடு- கரூர்

2010 ஜூன் 20 இந்து முன்னணி பேரியக்கத்தின் 6 வது மாநில மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் இந்துக்கள் வஞ்சிக்கப் படுகின்றனர். இரண்டாம் தரக் குடிமக்களாக கூட அவர்கள் மதிக்கப்படுவதில்லை..

மேலும் படிக்க