இந்து
இணையதள
முன்னணி

தேசிய, தெய்வீக சிந்தனைகளை விதைக்க

தீய சக்திகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க, உண்மையான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல.....

தேச விரோத சூழ்ச்சியில் தமிழகம்

தமிழகத்தில் இந்து விரோத, தேசவிரோத, பொய் பரப்புரைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மக்கள் மனங்களில் விஷத்தை ஏற்றி அவர்களை எப்போதும் அரசுக்கும், தேசத்திற்கும் எதிராக செயல்படுவர்களாக ஆக்குவதில் திட்டமிட்டு செயல்படுகின்றனர். திராவிட இனவாதமும்; தனித் தமிழர் வாதமும்; நச்சல் மற்றும் கம்யூனிஸ சித்தாந்தமும் பேசி மக்களை குழப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகையவர்களுக்கு பின்புலமாக கிறிஸ்தவ மிஷனரிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் பண உதவிகள் செய்து வருகின்றனர்.

நாம் செய்யவேண்டியது

இந்து இணையதள முன்னணியில் சமூக வலைத்தள கணக்குகளில் இணைந்து உண்மைகளை செய்திகளை அறிந்து கொள்ள வாரீர்;

ஊடகத் தளங்களில்

ஏன்? எதற்கு ? எப்படி?

"இணையத்தால் இணைவோம்; இந்து தர்மம் காக்க".

தேசிய சிந்தனை மீண்டும் மலர்ந்திட..

இந்நிலையில் தேசீய சிந்தனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழகம் தெய்வீகத் தமிழகம் என்பதை உணர வைக்க வேண்டும். பிரிவினை சக்திகளின் முகத்திரையை தோலுரிக்க வேண்டும் என்பதற்காக 2010 -ல் துவக்கப்பட்டது இந்து இணையதள முன்னணி. சமூக வலைத்தளங்கள் மக்களுக்கான செய்திகளை கொண்டு செல்லும் ஊடகங்களை பெரும் பங்கு ஆற்றிக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு துவக்கப்பட்ட அணி இந்து இணையதள முன்னணி.

மதமாற்ற தடுப்பு நடவடிக்கை

பிற மதத்தினர் சமூக ஊடகங்களை மதமாற்றத்திற்காக பயன்படுத்துகின்றன. அதாவது ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் பிற தகவல்தொடர்பு வழிமுறைகள் மூலமாக தவறான தகவல்களை, பொய் பிரச்சாரம் மூலமாக இந்துக்களை மற்ற மதங்களுக்கு மாற்றவும் முயற்சிக்கிறார்கள். அவர்கள் மின்னஞ்சல்கள், செய்திமடல்கள் மற்றும் பிற அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி இவைகளை மேற்கொள்கின்றனர். எனவே இந்து மதத்தைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதற்கும், பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவும் நாம் இணையத்தை பயன்படுத்துகிறோம்.

இணைய தர்மம் காக்க இணையத்தில் இணைவீர்

பிரிவினைவாத சக்திகளின் ஆதிக்கத்தை உடைக்க 2010 ஆம் ஆண்டில் இந்து இணையதள முன்னணி தொடங்கப்பட்டது. இந்து இணையதள முன்னணி என்பது இந்து மக்களுக்கு உண்மையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்வதிலும், நமது தர்மம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்து விழிப்புணர்வு என்பதை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது.

என்றும், எங்கும் தேசீய, தெய்வீகப் பணியில்