புதுச்சேரி - ரூ 30 கோடி கோயில் சொத்து கொள்ளை - கண்டன ஆர்ப்பாட்டம்

#புதுச்சேரி #இந்து முன்னணி #கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து புதுச்சேரி நகர பகுதியில் இருந்து வருகிறது. இந்த சொத்தை சமூக விரோதிகள் போலி ஆவணங்கள் தயார் செய்து ஆக்கிரமிப்பு முயற்சி செய்து அந்த ஆக்கிரமிப்பாளர்களை புதுச்சேரிஅரசு அவர்களை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் புதுவை பிரதேச விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பின் தலைவர் திரு. பாலகிருஷ்ண ஆச்சாரி தலைமையில் விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திரு சுப்பிரமணிய ஆச்சாரி அவர்கள் முன்னிலையில் புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் திரு அ.வா.சனில் குமார்

 

அவர்கள் கண்டன உரையாற்றினார்.

Read More